தமிழ் மணமே!!
Wednesday 31 December 2008
தமிழ் மணம்- ஒரு பகிரங்க இடுகை
தமிழ் மணமே!!
வேண்டும்!! வேண்டும்!! வேண்டும்!!!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வழ்த்துக்கள்!!!! இந்த வார்த்தையையும்
Tuesday 30 December 2008
புத்தாண்டு கடி!!!!!
எல்லோரும் புத்தாண்டை எப்படிக்கொண்டாடுவது என்று பலவிதமான ப்ளான்களில் இருப்பிங்க!!!புத்தாண்டுக்கு எப்படி எஸ்.எம்.எஸ் அனுப்புவது....எப்படி ப்ளாகில் சொல்வதுன்னு யோசிச்சுக்கிட்டே இருப்பிங்க!!!
Monday 29 December 2008
அமெரிக்க கொடியும்!! இந்தியாவும்!!!
எல்லோருக்கும் வணக்கம்!!
Sunday 28 December 2008
பிரபல பதிவரின் மனக்குமுறலுக்கு ஒரு பதில்!
எல்லோரையும் ஆதரிக்கும் மூத்த பதிவர் , சமீபத்தில் தன்னிடம் தன் மனக்குறையை கூறியதாகக் கூறியதை எழுதியிருந்தார்!
Friday 26 December 2008
அமெரிக்க அரசியல்வாதியும்- தமிழக தங்கங்களும்!!!
Thursday 25 December 2008
கொஞ்சம் தேனீர்-3
Wednesday 24 December 2008
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!!
அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!!
Tuesday 23 December 2008
அமெரிக்க பேராண்டிகளும் இந்திய அப்பச்சியும்
Saturday 20 December 2008
கொஞ்சம் தேநீர் -2
Thursday 18 December 2008
கொஞ்சம் தேனீர்!!!
Monday 15 December 2008
என் கனவுகள்!!!
நிறைய பேர் கனவுகளைப்பற்றி எழுதுகிறார்கள்! இளம்வயதில்
Saturday 13 December 2008
தற்கொலையும் தமிழ்க்கவியும்!!!!!
Wednesday 10 December 2008
ஒரு உயிரும் நானும்!
Monday 8 December 2008
ரத்தமும் நண்பனும்
Sunday 7 December 2008
தண்ணி பார்ட்டியும் தமிள்நாட்டுப்பொண்ணும்
Friday 5 December 2008
கண்ணீரும் சொரணயும்
Thursday 4 December 2008
உன் பார்வை
Sunday 30 November 2008
கல்லூரி கனாக்கள்
தோழியா என் காதலியா!!!
Saturday 29 November 2008
இலவச பணம்
Tuesday 25 November 2008
எம்பிபிஎஸ் முடித்தவுடன் அடுத்த வருடமே மேல் படிப்பு கிடைத்து M D படிக்க ஒரு டாக்டர், தன்னுடன் படிக்கும் எம்பிபிஸ் முடித்து நீண்ட நாள் ஆகி 40 வயதைத்தாண்டிய சக டாக்டரிடம் வகுப்பு நடந்துகொண்டு இருக்கும்போது
சொல்கிரார்:
என்ன சார் வர வர நடத்துரது ஒன்னுமே புரிய மாட்டேங்குது!
வயதான டாக்டர்: எனக்குந்தாப்பா புரியலை , எனக்கு வயசான கோளாறு, உனக்கு வயசுக்கோளாறு...!!!!!
மருத்துவர் இதய மருத்துவர், அவர் மனைவி மகப்பேறு மருத்துவர். இருவரும் தங்களிடம் நீண்ட நாள் வைத்தியம் பார்க்கும் குடும்பத்தின் கல்யாணத்திற்கு செல்கின்றனர்.
பெண்ணின் அம்மா மணப்பெண்ணிடம்: டாக்டர் அம்மவைத்தெரியுதாம்மா!
இவுங்கதான் எனக்கு பிரசவம் பார்த்தாங்க,நீ இவங்ககிட்டதான் பொறந்த!
இதய மருத்துவரைப்பார்த்து: டாக்டரைத்தெரியுதா! உன் தாத்தா அதாண்டி என் மாமனார் நெஞ்சுவலின்னு இவர் ஆஸ்பத்திரிக்குத்தான் கூட்டிக்கிட்டு போனோம்
ஒரு ஊசிதான் போட்டார், அதோட முடுஞ்சிருச்சு!!!! ரொம்ப ராசியான டாக்டர்.